Friday, May 25, 2012

kavithai - ezha tamilans

This poet written by my friend prasanth kumar.Blessing  him to get bright future.



கால் ஊன்றி பல போர் வென்ற என் தமிழ் மக்கள்-இன்று
சிரம் இழந்து குருதியில் நனைந்து அடிமை முட்களில் வாழும் பிழைப்பு
விஜயன் ஆண்ட நெய்தல் நாட்டில்
பழப்பெருமையை இழந்து வறுமையில் வாடும் நிலைமை
துணிந்து செய்ய அடியாள் கிட்டும்
மக்கள் ரத்தம் குடிக்கும் மூலர் ஒருவர்
கிளர்ச்சியுடன் வளர்ந்த தலைவர்
விடுதலை வேட்கம் அதிகம் பிறந்து
வீர ரத்தம் அதிகம் சுரந்து
மூலர் சூட்சம வலையில் பிணைந்து
ரத்த படுக்கறை பார்க்கும் வேளை
பல இதயம் நின்று துடிக்கும் வேதனை
கண்ணீர் பல்க தமிழ் அன்னை
வாழ்த்தும் கரங்கள் அவனையே சேரும்.....

No comments:

Post a Comment